நெடுந்தீவு கடலில் மாயமான கடற்படை வீரர் சடலமாக மீட்பு
Death
Navy
Neduntivu
Jaffna Hospital
By Kanamirtha
நெடுந்தீவு கடலில் காணாமல்போன கடற்படை வீரர், அனலைதீவு கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதிய நிலையில் குறித்த கடற்படை வீரர் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கம்பளையைச் சேர்ந்த சாகர பியந்த ஜயசேகர (வயது 27) என்ற கடற்படை வீரரே இவ்வாறு
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US