ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேற காரணம் என்ன?- காலம் கடந்து மனம் திறக்கும் மைத்திரி

Srilanka Freedom Party Maithripala Sirisena Rajapaksa Family
By Steephen Nov 21, 2022 07:42 AM GMT
Report

மக்கள் அறியாத பல விடயங்கள் அடங்கிய நூல் ஒன்றை தான் எழுதி இருப்பதாகவும் அந்த நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழில்சார் நிபுணர்கள் சங்கத்தின் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மிகவும் மனவருத்தமடைய செய்த பல காரணங்கள் இருக்கின்றன

[BOL29Fஸ

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து நான் அன்று விலகியமை சம்பந்தமாக பலர் பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அப்படியான தீர்மானத்தை எடுப்பதற்கான மிகவும் மனவருத்தமடைய செய்த பல காரணங்கள் இருக்கின்றன.

மக்கள் இதுவரை அறிந்திராத விடயங்களுடன் கூடிய நூல் வெளியான பின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. நான் சுற்றாடல் அமைச்சராக இருந்த போது 2007 ஆம் ஆண்டும் முதலாவது சம்பவத்தை எதிர்நோக்கினேன்.

கடந்த காலங்களில் இலங்கை இருக்காத ஒருவரின் டென்டரில் கையெழுத்திட மறுத்ததால் அந்த சம்பவம் நடந்தது. அன்று முதல் எனக்கும் ராஜபக்ச அரசாங்கத்திற்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன.

அன்றைய பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையிலும் எனது தலைமையிலும் நடந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பதில் நடக்கும் ஊழல், மோசடிகள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசினார்.

மறுநாள் நான் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டேன். அங்கு ஏனைய நாட்களில் காணாததை விட ஆத்திரமடைந்த முகம் ஒன்றை பார்த்தேன். நேற்று ஊழல், மோசடிகள் பற்றி பேசப்பட்டதா என ஆத்திரமடைந்த முகத்துடன் என்னிடம் கேள்வி எழுப்பபட்டது.

மைத்திரிபால சிறிசேன-Maithripala Sirisena

நான் இல்லை என்று கூறினேன். வீதி நிர்மாணிப்புகளில் அதிகளவில் ஊழல், மோசடிகள் நடப்பதாக பேசப்பட்டதாக எனவும் வினவப்பட்டது. நான் இல்லை என்று மீண்டும் கூறினேன்.

இவர் கூறவில்லையா என அங்கு இருந்த முதல் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த பி.பீ. ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பபட்டது. அமைச்சர் அப்படி கூறினாரா என்பது தனக்கு நினைவில்லை என்று ஜயசுந்தர கூறினார்.

அரசாங்கத்தில் பதவிகளை வகித்துக்கொண்டு ஊழல், மோசடிகள் பற்றி பேச முடியாது எனக்கூறப்பட்டது

மைத்திரிபால சிறிசேன-Maithripala Sirisena

என்னை நோக்கி விரலை நீட்டி, அமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளருக்கு ஊழல், மோசடிகள் பற்றி பேச முடியாது எனக்கூறினார். அப்படி செய்தால், இரண்டு பதவிகளையும் வகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தால், மேலும் சிலவற்றை கேட்க நேரிடும் என்று நான் எனது வீட்டுக்கோ அமைச்சுகோ சென்று விட்டேன். அது என்னை மிகவும் மனவருத்தமடைய செய்த சம்பவம் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் அலரி மாளிகையிலேயே வசித்து வந்தார். கட்சியினர் உட்பட அனைவரையும் அங்கு அழைத்தே அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US