ரணிலுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டால், பிரதிவாதிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் - மைத்திரிபால சிறிசேன

2019 Sri Lanka Easter bombings Maithripala Sirisena Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Sivaa Mayuri Nov 01, 2022 11:39 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது, நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டியவில் உள்ள புனித செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கைவிடப்படுமாக இருந்தால், சம்பவத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பில் சகல பிரதிவாதிகளின் வழக்கு விசாரணைகளும் கைவிடப்படவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வாதத்தை முன்வைத்துள்ளார்.

தமது சட்டத்தரணியின் ஊடாக இந்த வாதம் நேற்று (31.10.2022) முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை, நீதிமன்றம் கைவிட தீர்மானித்தால், தனது வாடிக்கையாளருக்கும் அவ்வாறான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

ரணிலுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டால், பிரதிவாதிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் - மைத்திரிபால சிறிசேன | If Ranil Casesdefendants Should Also Prosecuted

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு

இது தொடர்பாக முதலாவது பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் அடிப்படையில், பிரதிவாதிகளின் பொறுப்புகள் கூட்டாகவும் பலமாகவும் காணப்படுவதாக அவர் மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழு நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு

இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 33 வழக்குகள் நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நுவான் தாரக ஹினட்டிகல முன்னிலையில் நேற்று (31.10.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரணிலுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டால், பிரதிவாதிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் - மைத்திரிபால சிறிசேன | If Ranil Casesdefendants Should Also Prosecuted

இதன்போது இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ட்ரெவர் பெர்னாண்டோ, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தனது கட்சிக்காரர் அரசியலமைப்பின் 35(1) வது பிரிவின் பிரகாரம் வழக்கில் இருந்து விடுபடுவதற்கு உரித்துடைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களை தொடர வேண்டாம் என உயர் நீதிமன்றத்தின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US