கௌசல்யாவிடம் சுமந்திரன் படுதோல்வி அடைந்ததற்கான காரணங்கள் அம்பலம்
2009ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் மக்களின் மனமாற்றங்களை உள்வாங்க மறுத்தமையே சுமந்திரன் மற்றும் பலரின் படுதோல்விக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட கௌசல்யா நரேந்திரன் போன்றோர் சுமந்திரனை விட அதிக வாக்குகளை பெற்றமைக்கும் இதுவே காரணம் என கூறப்படுகின்றது.
தமிழரசுக் கட்சி சார்பாகவும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் கௌசல்யா பெற்ற வாக்குகளை பெறத் தவறினர்.
அதற்கு காரணம், தமிழரசுக் கட்சி தான் சொல்வதை செவிமடுக்கும் ஒரு பெண் வேட்பாளரை தேடியது. மக்கள் சுயமாக இயங்கக்கூடியவருக்கு வாக்களித்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
