ராஜபக்ச மற்றும் ரணிலை ஆட்சிக்கு கொண்டு வருவது எமக்கு தேவை இல்லை - சாணக்கியன் காட்டம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தினை ஆட்சிக்கு கொண்டு வருவதோ ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவரும் தேவையோ எங்களுக்கு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும், "எமது கோரிக்கை மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும்.
உகண்டாவில் ராஜபக்ஸ குடும்பத்தினர் கொள்ளையடித்த 18பில்லியன் டொலர்கள் உள்ளதாக சொன்னார்கள். அவற்றில் ஒரு வீதத்தினை இந்த நாட்டுக்கு கொண்டுவந்தாலும் பல பிரச்சினைகளை தீர்க்கமுடியும்" என கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri