சடுதியாக அதிகரிக்கும் கோவிட் தொற்று! முடக்கப்பட்டுள்ள ஐந்து பிரதேசங்கள்
corona virus
covid 19
kurunagale
By Benat
கோவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக குருணாகல் மாவட்டத்தில் மேலும் ஐந்து பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குளியாப்பிட்டிய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்து இவ்வாறு அந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றையதினம் குருநாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேகவர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US