இலங்கை முதல்தடவையாக பாசிச பயங்கரவாதம் - ரணில் குற்றச்சாட்டு
இலங்கையில் மக்கள் போராட்டம் என்ற பெயரில் வெளிச்சக்திகள் இணைந்து செயற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்காரணமாக இலங்கை முதல்தடவையாக பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொண்டது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நெருக்கடியை எதிர்கொள்ள சர்வகட்சியின் மூலமே தீர்வு காண முடியும். அனைத்து கட்சிகளும் ஒன்றிய வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் தவறுகளை தற்போது பேசுவதில் பயனில்லை. அதற்கான தீர்வினை விரைவில் காண வேண்டும்.
2024ஆம் ஆண்டுக்குள் இலங்கையை வழமையான நிலைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இன்று மஹாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan