ஜனாதிபதி ரணிலை பின் தள்ளிய மத்திய வங்கி ஆளுநர்
இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இடம்பிடித்துள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின் தள்ளி அவர் முன் வந்துள்ளார்.
அதற்கமைய, நாட்டு மக்கள் மத்திய வங்கி ஆளுநர் மீது 56.6 வீதம் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 44.5 வீத மக்கள் மாத்திரமே நம்பிக்கை வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான மையம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 4 மணி நேரம் முன்

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam
