ரணிலின் திடீர் அரசியல் நகர்வு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டின் பின்னர் தயாசிறியை தொடர்பு கொண்ட ரணில் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆண்டு நிறைவு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆற்றிய உரை சிறப்பாக இருந்ததாகவும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கி சிறப்பாக உரையாற்றியதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செயற்பாடு
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிளவுபட்டு சென்று, சஜித் பிரேமதாஸ தலைமையில் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தியை மீண்டும் கட்சியுடன் இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசி அழைப்பின் பின்னணியில் அரசியல் செயற்பாடு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam