வடக்கு கடற்பரப்பு தொடர்பில் ரணிலின் இரகசிய உத்தரவு
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சர்வதேச வலைப்பின்னல்களுக்கு மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையின் தேர்தலானது பிராந்திய வல்லரசுகளுக்கும், உலக வல்லரசுகளுக்கும் போட்டி களமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் மறைமுக முயற்சியாக அமெரிக்க தனது படையினரை முன்கூட்டியே இலங்கையில் களமிறக்கியுள்ளது.
இவ்வாறிருக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணிலின் வெற்றியை நேரடியாக தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதனை தடுக்கும் நோக்கில் வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரை ரணில் இரகசியமாக பெருமளவில் குவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan