வடக்கு கடற்பரப்பு தொடர்பில் ரணிலின் இரகசிய உத்தரவு
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சர்வதேச வலைப்பின்னல்களுக்கு மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையின் தேர்தலானது பிராந்திய வல்லரசுகளுக்கும், உலக வல்லரசுகளுக்கும் போட்டி களமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் மறைமுக முயற்சியாக அமெரிக்க தனது படையினரை முன்கூட்டியே இலங்கையில் களமிறக்கியுள்ளது.
இவ்வாறிருக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணிலின் வெற்றியை நேரடியாக தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதனை தடுக்கும் நோக்கில் வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரை ரணில் இரகசியமாக பெருமளவில் குவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam