ஆட்சி இல்லாமல் போகக்கூடிய இக்கட்டான நேரத்தில் சவேந்திர சில்வாவிற்கு ரணில் வழங்கிய செய்தி
நாடாளுமன்றம் வீழ்ந்தால் அரசியலமைப்பு பறிபோகும், எனவே கடந்த மாதம் போராட்டக்காரர்களால் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது பாதுகாப்புச் சபையின் தலைவர்களிடம் குறிப்பாக சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லியனகே ஆகியோரிடம் நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு தான் கூறியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தலைமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தை இழந்தால் ஆட்சி இல்லாமல் போகும், நாடாளுமன்றம் இல்லாவிட்டால் பாதுகாப்பு அமைச்சை செயற்படுத்த முடியாது.
அதனால் தான் அந்த செயற்பாட்டை உங்களிடம் ஒப்படைத்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam