றோ தலைவருடனான சந்திப்பு: ஜனாதிபதி யாரிடம் தகவல் வழங்குவார்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் “றோ”வின் தலைவரை சந்தித்தமை குறித்த விபரங்களை இலங்கையின் தேசிய பாதுகாப்பு பேரவைக்கு மாத்திரமே தெரிவிக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
றோ தலைவரின் இலங்கை விஜயம் குறித்து செய்தியாளர்கள் வாராந்த அமைச்சரவை மாநாட்டில் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமும் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
“நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் பல குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் என்னை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். நான் அது குறித்து உரியவர்களுக்கே தகவல் வழங்குவேன் என ஜனாதிபதி என்னிடம் தெரிவித்துள்ளார்” என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
