இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்
இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று(15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜகார்த்தா நேரப்படி காலை 07:50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது..
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தின் மையம் மலுக்கு பாரத் தயா ரீஜென்சிக்கு தென்மேற்கே 189 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 515 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Gempa Mag:5.6, 15-May-2025 07:50:51WIB, Lok:7.17LS, 126.27BT (201 km BaratLaut MALUKUBRTDAYA), Kedlmn:477 Km #BMKG
— BMKG (@infoBMKG) May 15, 2025
Disclaimer:Informasi ini mengutamakan kecepatan, sehingga hasil pengolahan data belum stabil dan bisa berubah seiring kelengkapan data pic.twitter.com/OzeS0L5Fxn
இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
