பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்திய ரணில்- செய்திகளின் தொகுப்பு (Video)
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Shanakiyan Rasamanickam
SL Protest
By Jenitha
இலங்கையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.
வன்முறைக் குழுவின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொது மக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கு தடையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் குழு ஒரு வன்முறைக் கும்பல் என சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US