பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்திய ரணில்- செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.
வன்முறைக் குழுவின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொது மக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கு தடையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் குழு ஒரு வன்முறைக் கும்பல் என சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தீவிரமாகும் போர்ச்சூழல்... இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாய் ரஷ்யாவை எதிர்கொள்ள தயாராகும் நேட்டோ அமைப்பு News Lankasri

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri
