அரசாங்கம் வகுத்த கொள்கைகள்: ரணிலின் பதில்
தற்போதைய அரசாங்கம் தான் வகுத்த கொள்கைகளையே பின்பற்றுகிறதா என்ற கேள்விக்கு, அதற்குரிய பதிலை அரசாங்கத்தில் இருப்பவர்களிடமே கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(04.10.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தாம் வகுத்த கொள்கைகளையே தற்போதைய அரசாங்கம் தொடர்கிறதா எனப் பலர் தம்மிடம் கேட்பதாகக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, "இந்தக் கேள்வியை அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் சூழ்நிலை
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலை "சிறந்ததா அல்லது இல்லையா" என்பது குறித்தும் அரசாங்கத்திடமே கேட்க வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan