ரணிலின் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை Zoom வழியாக ஆரம்பம்
Ranil Wickremesinghe
Court of Appeal of Sri Lanka
FCID - Financial Crimes Investigation Division
Ranil Wickremesinghe Arrested
By Rukshy
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை சிறிது நேரத்திற்கு முன்பு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் Zoom தொழில்நுட்பம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன, உபுல் ஜெயசூரிய, அலி சப்ரி மற்றும் வழக்கறிஞர்கள் குழு ஒன்று முன்னிலையாகியுள்ளார்கள்.
சட்டமா அதிபர் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னிலையாகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US