பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ள ஜனாதிபதி
பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினை ஒரு வாரத்தில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் நிமித்தம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.பி சந்திரகுமார்
ரணில் எடுத்த தீர்மானம்
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும், செப்டம்பரில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார்
முன்னதாக தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மனுதாரர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 20 மணி நேரம் முன்

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Optical illusion: இந்த படத்தின் சூழ்ச்சியை தாண்டி உங்கள் கண்களுக்கு தெரியும் இலக்ககங்கள் என்ன? Manithan

அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம் News Lankasri
