இறம்பொடையில் கோர விபத்துக்குள்ளான பேருந்து: ஆய்வு செய்யும் விசேட நிபுணர்கள் குழு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Accident
By Shadhu Shanker
இறம்பொடை கரண்டியெல்ல பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் ஆய்வில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விபத்துக்குள்ளான பேருந்தை நேற்று (14) அரசு பகுப்பாய்வாளர் ஆய்வு செய்துள்ளார்.
கம்பளை பிரதான வீதியில் கொத்மலை – கரண்டியெல்ல பகுதியில் குறித்த பேருந்து கடந்த 11 ஆம் திகதி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US