டயஸ்போராக்களுக்குள் ஊடுருவிய ராஜபக்சர்கள்! இந்தியாவின் நிலைக்கு காரணம் யார்?
மிக நீண்ட காலம், ஏறக்குறைய 3 தசாப்தங்களின் பின்னர் இந்தியா, ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒழுங்காக வாய்திறந்துள்ளது, இதில் இலங்கை மிரண்டுள்ளது என மனித உரிமைகள் ஆரவலர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத்தீவில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது. அதற்கும் அப்பால் தமிழ்த் தேசிய அரசியலில் பங்கேற்கின்ற அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்கள் இன்று வரை இந்தியாவை எவ்வாறு கையாண்டிருக்கின்றன, இந்திய அரசினுடைய நலனில் ஈழத்தமிழரின் எதிர்காலம் இருக்கின்றதா? அல்லது ஈழத்தமிழரின் நலனில் இந்தியா இருக்கின்றதா என்பது தொடர்பாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், டயஸ்போராக்களுக்குள் ராஜபக்சர்களின் ஊடுருவல் போன்றவை குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
