டயஸ்போராக்களுக்குள் ஊடுருவிய ராஜபக்சர்கள்! இந்தியாவின் நிலைக்கு காரணம் யார்?
மிக நீண்ட காலம், ஏறக்குறைய 3 தசாப்தங்களின் பின்னர் இந்தியா, ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒழுங்காக வாய்திறந்துள்ளது, இதில் இலங்கை மிரண்டுள்ளது என மனித உரிமைகள் ஆரவலர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத்தீவில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது. அதற்கும் அப்பால் தமிழ்த் தேசிய அரசியலில் பங்கேற்கின்ற அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்கள் இன்று வரை இந்தியாவை எவ்வாறு கையாண்டிருக்கின்றன, இந்திய அரசினுடைய நலனில் ஈழத்தமிழரின் எதிர்காலம் இருக்கின்றதா? அல்லது ஈழத்தமிழரின் நலனில் இந்தியா இருக்கின்றதா என்பது தொடர்பாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், டயஸ்போராக்களுக்குள் ராஜபக்சர்களின் ஊடுருவல் போன்றவை குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam