றாகமையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு! கணேமுல்லை சஞ்சீவவின் சகா மரணம்
Sri Lanka Police
Gampaha
Western Province
By Aanadhi
றாகமை பிரதேசத்தில் இன்று(04) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
றாகமை, பட்டுவத்தை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியொன்றில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
கணேமுல்லை சஞ்சீவவின் சகா
உயிரிழந்த நபர் பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனாக இருந்து உயிரிழந்த கணேமுல்லை சஞ்சீவவின் சகா என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US