நிரந்தர நியமனம் வழங்கப்படாமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Erimalai
வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச சபை ஊழியர்களுக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என வடமாகாண ஆளுநரிடம் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கரைச்சி பிரதேச சபையிலே 28 பேர் நிரந்தர நியமனமின்றி 7 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர்.
குறித்த 28 பேருக்கும் நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தை போல வடக்கு மாணத்திலுள்ள பிரதேச சபை ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்க தவறும் பட்சத்தில் அவர்களும் வீதிக்கிறங்கி போராட்டம் நடாத்த நேரிடும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US