நிரந்தர நியமனம் வழங்கப்படாமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Erimalai
வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச சபை ஊழியர்களுக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என வடமாகாண ஆளுநரிடம் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கரைச்சி பிரதேச சபையிலே 28 பேர் நிரந்தர நியமனமின்றி 7 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர்.
குறித்த 28 பேருக்கும் நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தை போல வடக்கு மாணத்திலுள்ள பிரதேச சபை ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்க தவறும் பட்சத்தில் அவர்களும் வீதிக்கிறங்கி போராட்டம் நடாத்த நேரிடும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US