மீன் கொள்வனவு செய்ய இன்று முதல் QR நடைமுறை
Fishing
Ecuador
Sri Lanka Fisherman
By Vethu
கியூ.ஆர் முறையின் ஊடாக மீனை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உப்புல் தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்ப நிகழ்வு பௌத்தலோக்கா மாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலையத்தில், மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்று(13.06.2023) காலை நடைபெற்றது.
QR முறையின் கீழ் கொடுக்கல் வாங்கல்
நுகர்வோரிடம் பணம் இல்லாத சந்தர்ப்பங்களிலும் QR முறையின் கீழ் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய நிலைமை இதன் விசேட அம்சமாகும்.
இதேவேளை ஒவ்வொரு வாரமும் ஒரு தினத்தில் விசேட விலைக்குறைப்பின் கீழ் ஒருவகை மீனை வழங்குவதற்கு கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? 18 மணி நேரம் முன்
Siragadikka Aasai: குடும்பத்தினர் முன்பு குற்றவாளியாக நிற்கும் மீனா... புதிதாக வந்த பிரியாணி பிரச்சனை Manithan
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஆசிய நாடொன்றில் பெருமளவு எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.! News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US