மயிலை வேட்டையாடிய மலைப்பாம்பு - கமராவில் பதிவாகிய காட்சி
கஹட்டகஸ்திகிலிய கோனகிரி ரஜமஹா விகாரைக்கு அருகில் உள்ள காட்டில் மலைப்பாம்பு ஒன்று மயிலை வேட்டையாடும் காட்சி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த விகாரையில் வசிக்கும் விஹாராதிபதி விகாரைக்கு அருகில் இருக்கும் காட்டில் இருந்து சத்தம் கேட்டு சென்ற போது மலைப்பாம்பு ஒன்று மயிலை வேட்டையாடுவதை அவதானித்துள்ளார்.
குறித்த இடத்திற்கு சென்ற மயில் மலைப்பாம்பினால் பிடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.
மலைப்பாம்பு - மயில் மோதல்
இந்த மலைப்பாம்பின் நீளம் 10 அடிக்கும் அதிகமாக உள்ளதாகவும், மலைப்பாம்பு வேட்டையாடிய மயிலும் மிகப் பெரிய மயில் என்றும் தேரர் கூறுகிறார்.
சில மணித்தியாலங்கள் போராடி மயிலை விழுங்கிய மலைப்பாம்பு மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியதாக விகாரையின் விஹாராதிபதி தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
