உக்ரைனிடம் சிக்கும் வடகொரிய வீரர்கள்: புடினின் அதிரடி உத்தரவு

Vladimir Putin Ukraine South Korea Russia
By Sajithra Jan 13, 2025 11:55 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

உக்ரைன் (Ukraine) - ரஷ்ய (Russia) போரில் ஈபடுத்தப்பட்டுள்ள வடகொரிய வீரர்களில் காயமடைந்த வீரர்கள், உக்ரைன் படையினரிடம் பிடிபடுவதைத் தடுக்க, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மூன்று வருடங்களாக உக்ரைனுடனான போர் நீடித்துவரும் நிலையில், தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, கிட்டத்தட்ட 300 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,700 பேர்கள் காயமடைந்துள்ளனர். 

வவுனியாவில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்

வவுனியாவில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்

காயமடைந்த வீரர்கள் 

அதேவேளை, தமது படை இழப்புகளை மறைப்பதற்காக இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதுடன் காயமடைந்த வீரர்கள் உக்ரைனிடம் பிடிபடுவதைத் தடுப்பதற்கு, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக ரஷ்ய நிபுணர் கூறியுள்ளார்.  

உக்ரைனிடம் சிக்கும் வடகொரிய வீரர்கள்: புடினின் அதிரடி உத்தரவு | Putin Orderd To Kill South Korean Army Personnels

மேலும், உக்ரைன் படைகளிடம் வடகொரிய வீரர்கள் உயிருடன் சிக்காமல் இருக்கவே இந்த இரகசிய உத்தரவினை புடின் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரு வடகொரிய வீரர்கள் சமீபத்தில் உக்ரைன் படைகளிடம் உயிருடன் சிக்கியுள்ளனர்.  

அத்துடன், குறித்த வடகொரிய வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆவணம் ஒன்றில், அவர்கள் ரஷ்ய பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது போலியான ஆவணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இலங்கையர்களினால் உலகத்தை பார்க்கும் 3000 வெளிநாட்டவர்கள்

இலங்கையர்களினால் உலகத்தை பார்க்கும் 3000 வெளிநாட்டவர்கள்

உக்ரைன் வழங்கியுள்ள தகவல்... 

அதேநேரம், உக்ரைன் ஜனவரி 9ஆம் திகதி கைது செய்த இரு வட கொரிய வீரர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள உளவு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உக்ரைனிடம் சிக்கும் வடகொரிய வீரர்கள்: புடினின் அதிரடி உத்தரவு | Putin Orderd To Kill South Korean Army Personnels

அதில், பிடிபட்ட வட கொரிய வீரர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.   

முன்னதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் Lee Seong-kwen தெரிவிக்கையில், வட கொரிய வீரர்கள் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துக்கொள்ளுமாறு கூறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  

அது மாத்திரமன்றி, கொல்லப்பட்ட வடகொரிய வீரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை வைத்து தவறான தொழில்! குடும்ப பெண் கைது

முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை வைத்து தவறான தொழில்! குடும்ப பெண் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US