உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நேற்று (22.12.2022) இந்த வர்த்தாமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஐந்து பேரும் இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
நீதிமன்றில் மனுத் தாக்கல்
இந்த வர்த்தமானியின் பிரகாரம் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஏற்கனவே நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எவ்வாறெனினும், தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.








விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
