தாழையடி திட்டத்தின் ஊடாக 3 லட்சம் பயனாளிகளுக்கு விரைவில் குடிநீர் வழங்கப்படும்: ஜீவன் உறுதி
தாழையடி திட்டத்தின் ஊடாக 3 லட்சம் பயனாளிகளுக்கு விரைவில் குடிநீர் வழங்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று(16.02.2024) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இரணைமடு பிரச்சினைக்கு அனைத்து விவசாய அமைப்புக்களுடனும், சிவில் அமைப்புக்களுடனும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் கலந்துரையாடி அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தீர்வு எடுக்கப்படும்.
பாலியாறு திட்டத்திற்காக அரசாங்கம் 250 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாலியாறு திட்டத்தினை கடன் மறுசீரமைப்பிற்கு பிறகு நடைமுறைப்படுத்தும் போது 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan