எரிவாயு இல்லை என்று போராட்டம்! களத்தில் இறங்கிய பொலிஸார் (Video)
வத்தளை - நீர்கொழும்பு பிரதான வீதியில் எரிவாயு வழங்குமாறு கோரி பொதுமக்கள் வீதிக்கிறங்கி இன்று மாலை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எரிவாயு வழங்கும் நிலையத்தில் இருந்து பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கும் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து குறித்த பகுதியில் பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கப்படுகின்றது, இதன் காரணமாக பொதுமக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
எனினும் இன்று மாலையுடன் எரிவாயு வழங்குவதை குறித்த நிலையம் நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எரிவாயு நிலையத்தில் இருந்து பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கும் பணியினை முன்னெடுத்துள்ளனர்.
அதன் பிறகு எரிவாயு பெற்றுக் கொண்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறிச் சென்றமை எமது கமராக்களில் பதிவானது.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 19 மணி நேரம் முன்

முடக்கப்பட்டுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களைக் கேட்ட உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்தின் பதில்... News Lankasri

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam
