இலங்கைக்கு எதிராக தமிழக கடற்றொழிலாளர்களின் போராட்டம்
Indian fishermen
Tamil nadu
Sri Lanka
India
Sri Lanka Fisherman
By Amal
தமிழகத்தின்(Tamilnadu) ராமேஸ்வரத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் நேற்று(24) திங்கட்கிழமை முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக கூறி, 32 தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை அடுத்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் போராட்டம்
அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கடந்த ஜனவரி முதல், இலங்கை கடற்படையால் 18 இந்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அத்துடன் 131 தமிழக கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US