கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
Kilinochchi
Sri Lankan protests
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று (14.02.2025) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஏ 32 பிரதான வீதியின் வாடியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் இயங்கி வரும் விடுதியுடன் கூடிய மதுபான சாலையை இடம்மாற்ற கோரியே போராட்டம் பூநகரி பிரதேச செயலகம் முன்பாக இன்று பகல் இடம்பெற்றுள்ளது
போராட்டத்தினை தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மகஜகர்களை பூநகரி பிரதேச செயலாளரிடம் மக்கள் கையளித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US