நாட்டில் பலப்படுத்தப்படவுள்ள போராட்டங்கள் (Video)
போராட்டக்களத்தில் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கைக்கும் உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தீர்வு முன்வைக்கப்படவில்லை என அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்து செயற்பட்டு வரும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தம் வெறும் ஏமாற்று நாடகம் மாத்திரமே என்றும், இதனால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை பலப்படுத்தி விரிவுப்படுத்தவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக போராட்டத்தை விரிவுப்படுத்தவும், பலப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam