புலம்பெயர் தமிழ் அமைப்பிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்
இமாலயாப் பிரகடனத்துடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்பு ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இமாலயப் பிரகடனம் தொடர்பான கலந்துரையாடல், இன்றையதினம்(20.12.2024) கொழும்பு 'BMICH' மண்டபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குறித்த போராட்டம் மண்டபத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(20.12.2024) கொழும்பு 'BMICH' மண்டபத்திற்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.
இமாலயப் பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ள பௌத்த தேரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri