கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

Sri Lanka Eastern Province
By H. A. Roshan Apr 04, 2025 10:38 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னாள் தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று இன்று (03) முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு மனுவும் வழங்கி வைக்கப்பட்டது.

அம்மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

பிரித்தானியாவில் தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞன்

பிரித்தானியாவில் தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞன்

மூதூர் பிரதேச செயலாளர் 

உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்த சம்பூர் பிரதேசத்தில் இலங்கை அரச பொறிமுறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விடுவித்து ஜீவனோபாயத்தினை முன்னெடுக்க உதவுங்கள்.

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூர் மேற்கு, சம்பூர் கிழக்கு மற்றும் கடற்கரைச்சேனை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களாகிய நாங்கள் இன்றைய தினம் ( 04.04.2025)வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னாள் ஜனநாயக முறையில் ஒன்று கூடியுள்ளோம்.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் | Protest In Front Of The Governor S Office

நாங்கள் இலங்கை அரச பொறிமுறைகளால் கையகப்படுத்தப்பட்ட எமக்கு சொந்தமான 1658 ஏக்கர் 04 றூட் 35.38 பேச் அளவுகளைக் கொண்ட எமக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் தொழில் ஏக்கர் நிலங்களை முழுமையாக விடுவித்து நாம் வாழ்வதற்காகவும் ஜீவனோபாயத்தினை முன்னெடுக்கவும் உதவுமாறு கிழக்கு மாகாண ஆளுநரை வேண்டுகின்றோம்.

மேலும்,  ஜனாதிபதி தலைமையின் கீழ், வரலாற்றில் முதல் முறையாக, தேசிய மக்கள் சக்தி அமைத்த அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இன்று எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளை வழங்க தற்போதைய அரசாங்கம் அதிகாரம் கொண்டுள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பால் 208 பில்லியன் டொலர்களை இழந்த உலக பணக்காரர்கள்!

ட்ரம்பின் அறிவிப்பால் 208 பில்லியன் டொலர்களை இழந்த உலக பணக்காரர்கள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US