ரணிலை பதவியில் இருந்து விலகுமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம் (Photos)
Trincomalee
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Sri Lanka Anti-Govt Protest
By Badurdeen Siyana
“விரட்டினாலும் முடியவில்லை சதிகார ரணிலை விரட்டியடிப்போம், மக்கள் ஆட்சியை கட்டியமைப்போம்”என்ற தொனிப் பொருளில் திருகோணமலையில் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை அபயபுர சந்தியில் நேற்று (17) மாலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி முதல் அபயபுர சுற்று வட்டத்தில் கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட ரணில் தமது பதவியில் இருந்து விலகுமாறு கோரி சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திராவினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US