கொழும்பில் பாக்கிஸ்தான் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
Colombo
Pakistan
By Mayuri
கொழும்பில் பாக்கிஸ்தான் தூதரகத்திற்கு முன்னால் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மும்மைபயிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில், பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நாளையுடன் 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டை சுபீட்சமான நாடாக கட்டியெழுப்புவதே தமது கோரிக்கை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில் பலர் கலந்து கொண்டு பயங்கரவாதத்திற்கு தமது எதிர்ப்பினை அமைதியான முறையில் தெரிவித்துள்ளனர்.



Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US