கொழும்பில் மீண்டும் பலவந்தமாக அகற்றப்பட்ட தற்காலிக கொட்டில்
Police
Protest
Colombo
By Mayuri
கொழும்பு - காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டில் நேற்றைய தினம் மீண்டும் கோட்டை பொலிஸாரின் தலையீட்டில் அகற்றப்பட்டுள்ளது.
எவ்வித கொட்டில்களையும் அமைக்காது சத்தியாகிரகத்தில் ஈடுபடுமாறு இதன்போது பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்திய சிறிய கொட்டிலொன்று பொலிஸாரால் பலவந்தமாக கிழித்து எறியப்பட்ட சம்பவம் காணொளியொன்றில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னரும் கொட்டகையொன்று குழப்பத்திற்கு மத்தியில் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US