தமிழ் மக்களின் போராட்டம் தொடரும்: கனகரத்தினம் சுகாஷ்
Jaffna
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Sajithra
பாலஸ்தீனர்களின் போராட்டத்திற்கு சற்றும் குறைந்ததல்ல தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (Kanakaratnam Sukash) தெரிவித்துள்ளார்.
"ஒரு வருடத்தை கடந்து இரண்டாவது ஆண்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த போராட்டத்தினால் சர்வதேசத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் கூறிக்கொள்வது என்னவென்றால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும்.
மேலும், தமிழ் மக்களுக்கு சொந்தமான குறித்த காணி அவர்களிடம் வழங்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US