தமிழ் தேசியத்தை உணர்வுகளால் நோக்க தவறிய சுமந்திரன்
தமிழ் தேசியத்தின் முக்கியத்துவத்திற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர், சி. சிறீதரனே இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எம். எ சுமந்திரன் தமிழ் தேசியத்தை அறிவினால் நோக்குவதாகவும், உணர்வுகளால் நோக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தை எங்கள் ஆதரிக்க எண்ணியுள்ளோம்.
தெற்கிலிருந்து நிறைய தலைமைகள் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை மையப்படுத்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும், எமது தமிழ் தேசிய உணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் முகமாக தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை ஆதரிக்க உள்ளோம்.'' என்றார் .
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
