இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு எதிராக போராட்டம்
India
Protest
Sri Lanka
Fisher Man
By Ajith
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு எதிராக வடமாகாண மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் முல்லைத்தீவிலிருந்து,பருத்தித்துறைக்குச் சென்ற சுமார் 100 மீன்பிடி படகுகளில் பயணித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய மீனவர்கள், தமது மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதைத் தடுக்க இலங்கை அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பல ஆண்டுகளாக இருந்த இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லாததால், தாம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US