அம்புலுவாவ மண்சரிவை ஆராய நிபுணர் குழு
நாட்டில் மீண்டும் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் அம்புலுவாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு பாரிய அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதால் சுற்றாடல் அமைச்சர் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன உட்பட சுற்றாடல் அமைச்சருடன் சமீபத்தில் நடந்த கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன அம்புலுவாவயில் ஏற்பட்டுள்ள அபாய தன்மை மற்றும் மண்சரிவு-நிலம் தாழிறங்கல்,வெடிப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு தொடர்ந்து போராடி வருபவர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவிற்கும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam