தென்னிலங்கையில் அதிசொகுசு மாளிகை அரசினால் பறிமுதல்
Hambantota
Money
FCID - Financial Crimes Investigation Division
By Vethu
ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்கள் பெற்றதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வலஸ்முல்ல, கடிகமுவ பகுதியிலுள்ள 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று மாடி வீடு கொண்ட 14.1 பேர்ச் காணியை பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கமைய முடக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை முடக்க உத்தரவு
கடந்த 19ஆம் திகதி முதல் 07 நாட்களுக்கு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US