அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இடையில் முறுகல்! இறுதியில் அரசி விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் (Video)
இலங்கையில் அரிசி விலை தொடர்பில் நாட்டின் முன்னணி அரிசி வர்த்தகர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் அரலிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன, நியூ ரத்ன அரிசி ஆலை உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வாக்குவாதம்
இதன்போது டட்லி சிறிசேன லங்கேஸ்வர மித்ரபால ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
லங்கேஸ்வர மித்ரபால அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க முடியாது என கூறியுள்ளார். எனினும், அரசி விலை அதிகரிப்பிற்கு இடமளிக்க போவதில்லை என டட்லி சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
வெளியேறிய டட்லி சிறிசேன
அத்துடன், எதிர்வரும் 3 மாத காலம் வரை அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலைகளை அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறும் கோரிக்கை விடுத்து விட்டு டட்லி சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ற போதும் நாடு அரிசி ஒரு கிலோகிராமினை 220 ரூபாய் என்ற குறைந்த விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஊடக சந்திப்பில் வைத்து டட்லி சிறிசேன கருத்து தெரிவிக்கையில், ஏனைய நாடுகளிடமிருந்து கடன் பெற்று இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இதை நான் சொன்னால் என்னை இந்திய விரோதி என சிலர் கூறுவார்கள்.
70 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை கொண்டு வந்து அதில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை களஞ்சியப்படுத்திவிட்டு மிகுதியை விற்பனை செய்துள்ளனர். இதற்கு நாடாளுமன்றில் இருக்கும் 225 பேரும் பொறுப்பு கூறு வேண்டும். இப்போதைக்கு அரிசி கையிருப்பில் இருக்கிறது.
அதனை குறைந்த விலையில் கொடுக்கலாம். அவ்வாறு அரிசி விலையை அதிகரிக்க வேண்டுமானால் அதை இன்னும் 3 மாதங்களின் பின்னர் தீர்மானிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவரா? கோலியை போலவே ரோகித்துக்கும் ஆப்பு அடிக்கப்போகும் பிசிசிஐ! Manithan

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022