மிஹிந்தலையில் விபத்து: ஒருவர் பலி - நால்வர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Mayuri
மிஹிந்தலை - கன்னட்டிய பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (09.01.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்
இவ்விபத்தில் கற்குளம் கலத்தேவ பகுதியை சேர்ந்த முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் இந்திரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US