4 ஆயிரத்தைத் தாண்டியது சிறைச்சாலை கொத்தணி!
Corona infections
By Independent Writer
இலங்கையில் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சிறைச்சாலைகளில் நேற்றும் 67 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஆண் கைதிகள் என்று சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொற்றாளர்களுடன் சேர்த்து இதுவரை சிறைச்சாலைகளுக்குள் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து16 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 3 ஆயிரத்து 272 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US