மக்களின் ஒத்துழைப்பை கோரும் பிரதமர்
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
மக்களுக்கு கிடைத்துள்ள நிவாரணம்...
இந்த வேலைத்திட்டங்களுக்கு அரச, தனியார் பிரிவுகள் உள்ளடங்கலாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி துறையில் காணப்பட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையினால், மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்றுநடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயங்களை தெரிவித்தார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
