மும்முரமாக நடைபெறும் தேர்தல்: முல்லைத்தீவில் தூக்கி வீசப்பட்ட துண்டு பிரசுரங்கள்
Mullaitivu
Northern Province of Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
sl presidential election
By Keethan
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில் வாக்காளர்கள் சுமூகமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் கட்சி ஒன்று தனது துண்டு பிரசுரங்களை முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீதியில் தூக்கி வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுமூகமான முறையில் வாக்களிப்பு
இந்த சம்வத்தினை தொடர்ந்து குறித்த கட்சியின் தேர்தல் பரப்புரை துண்டு பிரசுரங்களை பொலிஸார் பொறுக்கி அப்புறப்படுத்தியுள்ளார்கள்.
மேலும், மாவட்டத்தின் ஏனைய இடங்களில் மக்கள் சுமூகமான முறையில் வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் Manithan
குழந்தை பிறந்துள்ள நிலையில் கூல் புகைப்படங்களை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... வைரல் போட்டோஸ் Cineulagam
சிங்கப்பூர் ஷாப்பிங் மால் வாசலில் மலம் கழித்த இந்திய தொழிலாளி: விதிக்கப்பட்ட பெரும் அபராதம் News Lankasri
ஒரு பெண் வாழ்க்கையை இப்படி பண்ணாதீங்க.. பிரியங்கா சர்ச்சை பற்றி கொந்தளித்த பிக் பாஸ் நிரூப் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US