நாட்டில் நிலவும் சிறைச்சாலை நெரிசலை தடுக்க முன்வைக்கப்பட்ட யோசனை
Government Of Sri Lanka
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
Prison
By Sheron
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக நெரிசல் நிலவி வரும் நிலையில் அதற்கு தீர்வாக நீதி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு மாற்றாக சந்தேகநபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கான விதிகளை வகுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதி தலைமையில் குழு
சந்தேகநபர்கள் மற்றும் தடுப்புக்காவல் வழக்குகளில் கைதிகளை விளக்கமறியலில் வைப்பதற்கும், வீட்டுக்காவலில் வைப்பதற்கும் விதிகளை அறிமுகப்படுத்த, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது.
மேற்படி குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு புதிய சட்ட அதிகாரிகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US