ஜனாதிபதி நிதியத்தில் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடி அம்பலம்

CID - Sri Lanka Police Government Of Sri Lanka President of Sri lanka Crime Money
By Shrikanth Aug 05, 2025 06:17 AM GMT
Report

ஜனாதிபதி நிதியத்தில் புலமைப்பரிசில் பெற்று பட்டபின் படிப்பு மற்றும் இதர கல்வி நடவடிக்கைகளுக்காக 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2014 வரை அரசியல் வாதிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பெருமளவானோர் வெளிநாட்டு கல்கலைக்கழங்களுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருன பனாகொட தெரிவித்துள்ளார். 

இன்று நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கல்வி, உயர்கல்வி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார கேட்ட கேள்விக்கு பிரதமர் ஹரனி சார்பில் பதிலளித்த அருன பனாகொட இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், இவ்வாறு சென்றவர்களின் நீண்ட பட்டியல் காணப்படுவதாகவும் அதை நான் சபைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்ததுடன் அதில் சிலரின் பெயர்களையும் வெளியிட்டார்.

வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம்

நிபந்தனைகள்.. 

அதேவேளை, வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு சென்றவர்களின் விபரத்தில் நிபந்தனைகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்றார்.

ஜனாதிபதி நிதியத்தில் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடி அம்பலம் | Presidential Scholarship Fund Fraud

2005 சரத்சந்திர ராஜகருணா கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகன், 2006 கருணாசேன கொடித்துவக்குவின் மனைவி அல்லது மகள் என நினைக்கிறேன். 

ஐ.எம்.கொடிதுவக்கு, 2006 நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் மனைவி, 2006 அரசியல்வாதியின் உறவினர் தினேஸ் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தில் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடி அம்பலம் | Presidential Scholarship Fund Fraud

ஜனாதிபதி நிதியத்தில் குறித்த புலமைப்பரிசிலுக்காக 2005-2014 வரை ஒவ்வொறு வருடமும் பல மில்லியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வறுமையில் வாடும் உயர்கல்வி கற்க முடியாதவர்களுக்கு வழங்கப்படும் குறித்த நிதியம் 2005 தொடக்கம் 2014 வரை மோசடியாகவே வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பினரா என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

இங்கிலாந்தில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த கதி! மீளாத்துயரத்தில் குடும்பத்தினர்

இங்கிலாந்தில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த கதி! மீளாத்துயரத்தில் குடும்பத்தினர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US