எதிர்வரும் ஜனாதிபதி
தேர்தலில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் உட்பட பொதுஜன
பெரமுனவின் அமைச்சர்கள் பலரும் இதற்கு வேரூன்றி இருப்பதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் பணியை அரசாங்கத்தில்
பலம் வாய்ந்த பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,