ஜனாதிபதியின் லண்டன் விஜயம்:குமார வெல்கம வெளியிட்டுள்ள கவலை
ஐக்கிய இராச்சியத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருமளவான தூதுக்குழுவுடன் சென்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20.09.2022) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“தேவையற்ற செலவுகளை குறைக்க மூன்று பேர் கொண்ட பிரதிநிதிகளை, ஜனாதிபதி தன்னுடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
குமார வெல்கம கவலை
ஜனாதிபதி விக்ரமசிங்க ஏன் ஐக்கிய இராச்சியத்திற்கு தம்முடன் சுமார் பத்து பிரதிநிதிகளை அழைத்து சென்றார்?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சிராந்தி ராஜபக்ச ஆகியோர் தமது
பயணங்களின் போது அவர்களுடன் ஒரு பெரிய குழுவை அழைத்துச் சென்றதன் காரணமாகவே
இன்று நாடு நெருக்கடியை எதிர்கொள்கின்றது.”என கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
