நீங்கள் ஒற்றை யானை தானே?:ஜனாதிபதியிடம் கேட்ட பொதுமக்கள்
அனுராதபுரம் இசுருமுனி வணக்கஸ்தலத்திற்கு சென்றிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமல்லாது, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளனர்.
ஜனாதிபதி:அம்மா எங்கிருந்து வந்தீர்கள்?.
மக்கள்:யாபஹூவ,மஹாவ.
ஜனாதிபதி:தற்போது இருக்கும் குறைப்பாடு என்ன?பெட்ரோல் இன்னும் கிடைக்கவில்லையா?.

மக்கள்:இல்லை... இல்லை... யானை பிரச்சினை இன்னும் இருக்கின்றது
ஜனாதிபதி:யானை பிரச்சினை எனக்கும் இருக்கின்றது.
மக்கள்:சேர் நீங்கள் ஒற்றை யானை தானே.. தற்போது என்றால் இரண்டு பேர் இருக்கின்றனர்.

ஜனாதிபதி:தற்போது பெரும்போக பயிர் செய்கை ஆரம்பமாக உள்ளது.உரம் மற்றும் இயந்திரங்களுக்கு எண்ணெய் ஆகியவற்றை பெற்று தருகிறோம்.பெரும் போகத்தை சரியாக செய்தால், எமக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். பெரும் போகத்தை முழுமையாக செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
மக்கள்:விவசாயிகளை மரணிக்க செய்திருந்தனர்.
ஜனாதிபதி:இல்லை இம்முறை நாங்கள் வழங்குவோம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam